செய்திகள்

மரம் நடுதல்

நமது அறக்கட்டளையின் மூலம் முக்கிய தினங்களில் மரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விதைப்பந்துகள் தூவுதல்  மருத்துவத்துறையில் தேவைக்கேற்ப உதவுதல் இறுதி சடங்கு அறக்கட்டளையின் மற்ற நிகழ்வுகள் டாக்டர். கலாம் வழியில் உதவும் கரங்கள் அறக்கட்டளை கிளைகள் மேற்பார்வை நமது அறக்கட்டளையின் கிளைகளின் செயல்களை ஊக்குவித்து அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டது. மேற்பார்வை செய்த கிளைகளின் விவரங்கள், ஶ்ரீபெரும்பத்தூர், பட்டுக்கோட்டை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திருவண்ணாமலை, கரூர்.

Read more