நிகழ்வுகள்

5th Anniversary Celebrations

உங்களின் பேராதாரவுடன் நமது டாக்டர். கலாம் வழியில் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் மூலம் சாலையோரம் உள்ள முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள், மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் மற்றும் பலதரப்பட்ட ஏழை, எளியோருக்கும் 52 மாதங்களாக மற்றும் 5 வருட பயணமாக தொடர்ந்து உணவு அளிக்கப்பட்டது மேலும் பொங்கல் நிகழ்ச்சியும் தன்னார்வலர்களுடன் கொண்டாடப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் சேவைகளை ஊக்குவிக்கவும் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு […]

Read more

ஒருவேளை உணவு

நமது அறக்கட்டளையின் உறுப்பினர் திருமதி.கவிதா தேவகுமார் அவர்களின் உறவினர் திரு.K.விஜயசேகரன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு (13.03.2022) இன்று திருச்சியில் உள்ள அறம் மகிழ் ஆதரவற்ற முதியோர்கள் இல்லத்தில் முதியவர்களுக்கும்,. மற்றும் காஞ்சிபுரத்தில் சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கும், “ஒருவேளை உணவு” அளிக்கப்பட்டது. என மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்… பிறந்தநாள் காணும் இவர்களை அன்னை இல்லத்தின் உள்ள முதியோர்களும் மற்றும் குரு வள்ளலார் ஆதரவற்ற முதியோர்களும் மற்றும் அன்பு தொண்டு நிலையம் ஆதரவற்ற முதியோர்களும் மற்றும் டாக்டர்.கலாம் வழியில் […]

Read more

உணவு அளித்தல்

நமது அறக்கட்டளையின் மூலம் மாதத்தில் ஒருநாள் வீதியில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் மக்களுக்கும் ஒருவேளை உணவு அளிக்கப்படுகிறது. நன்கொடையாளர் விருப்பப்படி நமது அறக்கட்டளையின் உடன் இணைந்து செயல்படும் 8 மாவட்டங்களில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் குழந்தைகள் இல்லத்தில் உதவுதல். கபசுர குடிநீர் நமது அறக்கட்டளையின் மூலம் கபசுர குடிநீர் தயாரித்து வாரம் இருமுறை என வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வழங்கப்படுகிறது. பேரிடர் கால உதவி கொரோனா […]

Read more